தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91 புள்ளி ஒன்று ஏழு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அரசுத் தேர்வுகள்
மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சியமைத்ததும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரியை மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில்
காங்கிரசின் தேச விரோத சிந்தனை நாட்டுக்கே ஆபத்தானது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டி
மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பிராமண
பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மறைவையொட்டி, இரங்கல் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, தேசம் திறமைவாய்ந்த அரசியல் தலைவரை
ஏர் இந்தியா- விஸ்தாரா விமான நிறுவனங்கள் நிகழாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இணைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாலத்தீவுக்கு இந்தியா 50 மில்லியன் டாலரை வட்டியில்லாமல் கடனாக அளித்துள்ளது. மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடிகை நயன்தாரா தனது கணவருடன் சாமி தரிசனம் செய்தார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முசாபராபாத்
தமிழகத்தில் பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து
ஈரோட்டில் 400 கிலோ குட்கா பொருட்களை விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலையடுத்து என். எம். எஸ் காம்படுவுண்ட் பகுதியில்
உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் அருகே, கட்டணம் செலுத்த மறுத்து, சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது காரை மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. டெல்லி
ஈரோடு சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தியாவிலேயே மிக அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் ஒன்றாக ஈரோடு மாவட்டத்தை இந்திய வானிலை
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தநிலையில்,
load more