வாய்ப்பில்லை என்றும் போதுமான அளவு தண்ணீர் பாதுகாக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் மற்றும் ராஜிக்காகவே இந்த நாடகத்தை மக்கள் பார்த்து வருகிறார்கள்.
செய்தியாளர் கே த தாமோதரன் 98 42 42 75 20 பல்லடம் அருகே விவசாய நிலத்தில் சாயப்பட்டறை கழிவுகளை கொட்டுவதால் நீர் ஆதாரம் பாதிப்படைவதாக கூறி விவசாயி
மேம்பாலத்தில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். புகாரின் பேரில், அந்த வீடியோவில் பதிவான வண்டி எண்ணை வைத்து,
குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது.
மாநகராட்சி பகுதியின் குடிநீர் ஆதாரமான முக்கடல் அணையின் நீர்மட்டம் 4 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 70 கன அடியிலிருந்து 82 கன அடியாக அதிகரித்துள்ளது.
பராமரிப்பு இல்லாத மீன் தொட்டி தண்ணீர், சுத்தமாக பராமரிக்கப்படாத செல்லப்பிராணிகள், கோழிப்பண்ணைகள், தீவன தட்டுகள், தண்ணீர் தொட்டிகள் மூலம்
மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளது. வறட்சியால் வனவிலங்குகளின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம்
சேவை செய்யும் எண்ணத்தோடு நீர் மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தலைமை சசிக்குமார் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர்! திறந்து வைத்தவர்
காணாத மழையால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களின் வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இன்று காலை
தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து கால்நடைகள் வெப்ப அழற்சியால் பாதிக்கப்படுவதாக கால்நடை பராமரிப்போர் கூறுகின்றனர்.
load more