நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும் ஊக்கத் தொகை 13 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 16 ஆயிரம்
நீர் ஆதாரம் பாதிப்படைவதாக கூறி விவசாயி வேதனை நடவடிக்கை எடுக்க கோரி அரசுக்கு கோரிக்கை திருப்பூர் மாவட்டம் பல்லடம் காடுவெட்டி ரங்கன்
அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 118 கன அடியிலிருந்து 168 கன அடியாக அதிகரித்துள்ளது.
திருவட்டாறு அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 1500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
வருகின்றனர்.எனவே மதுக்கூர் வட்டார விவசாயிகள் கிலோ ரூ.95 முதல் 98 வரை விலையில் கொள்முதல் செய்யப்படும் லாபகரமான உளுந்து சாகுபடியை மேற்கொண்டு அதிக
கோடை காலத்தில் விவசாயிகள் சிறப்பு சாகுபடி திட்ட முறைகளை கையாள வேண்டும் என மாவட்ட கலெக்டர் இரா. பிருந்தா தேவி அறிவுறுத்தி உள்ளார்
எம்.எல்.ஏ. யாகவோ இல்லாவிட்டாலும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக போராடியவர்.தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு துணை
கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடுகள் விலை குறைந்து விற்பனையானதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இன்னும் 10 அடி நீர் குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு
தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள் வரத்து அதிகரித்ததால் விற்பனை ஜோராக நடைபெற்றது
ஆத்தூர் அருகே புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.2.51 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது.
ராதாபுரம் அருகே மர்ம நோய் தாக்குதலால் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிலவும் வறட்சியால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள குளங்களில்
load more