காங்கேயம் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை வெயிலை சமாளிக்க கூலிங் பீரை மது பிரியர்கள் ஆவலுடன் வாங்கி அருந்தி வருகின்றனர்.
கடன் கொடுத்த பைனான்சியர் மீது புகார்.. ஆத்திரத்தில் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!
Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 118 கன அடியிலிருந்து 168 கன அடியாக அதிகரித்துள்ளது.
குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது.
பத்திரம் மக்களே... மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்.. வெதர்மேன் தகவல்!
மாவட்டம் காங்கயம் பேருந்து நிலையத்தில் தூங்கும் மதுப்பிரியர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜி. ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன். செட்டிநாடு சிமெண்ட் ஆலையில்
அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று
நிலவும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை
சேலம், ஈரோடு உள்பட வட உள் மாவட்டங்களில் நான்கு தினங்களுக்கு வெப்ப அலை வீசும் எனவும், வெயில் 110 டிகிரியை தாண்டலாம் எனவும் வானிலை ஆய்வு
Heat wave : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மே 1 ஆம் வரை,
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கோவை அருகே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
அருகே விவசாய தோட்டத்தில் புற்களை அகற்றுவதற்காக தீ வைத்த நபர் தீ வளையத்திற்குள் சிக்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை
10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காந்திகிராமம் பகுதியில் உள்ள ஜி. ஆர்.
லோக்சபா தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இ. பி. எஸ்., தயக்கம் காட்டுகிறார் என்ற புகார் எழுந்துள்ளது.
load more