முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது. வட தமிழக உள் மாவட்டங்களில்
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஒடிசா
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 45.60 அடியாக உள்ளது.
Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 118 கன அடியிலிருந்து 168 கன அடியாக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் புதிய
குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது.
Erode news- ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் 1,516 மாணவ-மாணவிகளின் வேலைக்கான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
“இதுக்கா பெத்து வளர்த்தோம்...” காதலனுடன் திருமணம்.. புதுமணப்பெண் மர்ம மரணம்.. கதறிய பெற்றோர்!
பத்திரம் மக்களே... மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்.. வெதர்மேன் தகவல்!
மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீனா. இவர் யுவராஜ் என்பவரை காதலித்து வந்த
நடிகருமான சுந்தர். C ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர். மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்த இவர் ‘முறை மாமன்’ என்ற திரைப்படத்தின்
மாவட்டம் காங்கயம் பேருந்து நிலையத்தில் தூங்கும் மதுப்பிரியர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு
ஆத்தூர் அருகே புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.2.51 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது.
நிலவும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை
load more