கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். முருகப்பெருமானின் அறுபடை
ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இங்குள்ள நீர்நிலைகளில் செங்கழுநீர்ப்பூக்கள் நிறைந்திருந்தன. இதனால்
அருகே ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு விழாவையொட்டி அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.
என கூறி பழனி கோவிலில் விரைவில் தரிசனம் செய்ய முயன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்வதற்காக
சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் கூட்டம்
மிக முக்கியமான பண்டிகை நாட்களில் ஒன்றாக அக்ஷய திரிதியை உள்ளது. இது செல்வ வளம் மற்றும் புதிய ஆரம்பத்திற்கான நாளாக கருதப்படுகிறது.
கள்ளிகுப்பம் சர்ச் விவகாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சர்ச் நிர்வாகத்தினருக்கு கொலைப்மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வள்ளியூர் பகுதியில்
ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள்
இன்றுடன் சித்திரை திருவிழா நிறைவு... அழகர் மலை வந்தடைந்தார் கள்ளழகர்!
குன்றத்தூர் முருகன் கோயில் வளாகத்தில் 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் குன்றத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை
சித்திரை மாத வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு முத்து அங்கி அலங்காரத்தில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினர்.
வறட்சி நிலவி வருவதால் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் உள்ள யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
சதுர்த்தி முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயிலில் , விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மதுரை அண்ணா நகர், வைகை காலனி, வைகை
மதுரை அழகர்கோயில் சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டம் கடந்த 19-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி, மதுரைக்குப் புறப்பட்டார் கள்ளழகர். விழாவின்
load more