சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கோடை
இன்றுடன் சித்திரை திருவிழா நிறைவு... அழகர் மலை வந்தடைந்தார் கள்ளழகர்!
சித்திரை மாத வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு முத்து அங்கி அலங்காரத்தில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினர்.
ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. முன்னதாக, விநாயகர் சன்னதி முன்பாக கணபதி ஹோமங்கள்
இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி, 'கோவிந்தா கோவிந்தா' என்ற பக்திகோஷம் முழங்க கள்ளழகரை
செய்யப்பட்டது. இதனைத் திரளான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கட சதுர்த்தி விழா ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கலவை முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் ஆண்டு பால்குடம் திருவிழா. திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.இந்த கோவில் குரு தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருவதாலும் பரிகார
சிவகங்கையில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் புஷ்ப பல்லாக்கில் தெரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
load more