மாநகர் பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.இந்நிலையில் மிக்ஜாம் புயல்
அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மதுபோதையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள
செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கிற்கு
கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 23 வது ஆண்டு விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே ஆன்மீக மக்கள் தொகை இயக்கம்
தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வெள்ள நிவாரணம் தொடர்பாக மத்திய அரசை ஆர். பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
பந்தல் திறப்பு விழா. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பேருந்து நிலையத்தில்அதிமுக சார்பில்
திருப்போரூர் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து நீச்சல் அடித்துச் சென்ற இளைஞர், திடீரென அதில் மூழ்கி உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை அருகே பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆண்டுக்கு பின் உத்திரமேரூர் பைபாஸ் சாலைக்கு... விமோசனம்!:பணிகளை துவக்க தமிழக அரசு ரூ.35 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்,முப்பெரும் விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி வளாத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது.
செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருந்து வருகிறது. காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தில் சம்பா, நவரை, சொர்ணவாரி பருவங்களில் அதிக அளவு நெல் பயிர்கள்
load more