தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சென்னிகுளம் பகுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து அக்கட்சியின்
தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் அருகே பூக்குழி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
சங்கரன்கோவிலில் 14 ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா ரத வீதி உலா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்டம், மாறாந்தை கள்ளத்திகுளம் பகுதியை சேர்ந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு
தென்காசி அருகே 10 முறை வட்டமடித்த விமானத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
வாசுதேவநல்லூரில் மாட்டுக் கொட்டகையில் மலைப்பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தென்காசியில் உள்ள குற்றாலத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஆனால், மேற்கு தொடர்ச்சி
Tirupur News- போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு என, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, நெல்லை, குமரி, தென்காசி,விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக
load more