www.instanews.city :
ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் மாற்றம் 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் மாற்றம்

ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவானைக்காவல்  அகிலாண்டேவரி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

திருவானைக்காவல் அகிலாண்டேவரி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

உர விற்பனை நிலையம், உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

உர விற்பனை நிலையம், உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள், உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

கொள்ளிடம்  புதிய குடிநீர் திட்டம் மூலம்   30ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் வராது 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

கொள்ளிடம் புதிய குடிநீர் திட்டம் மூலம் 30ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் வராது

. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம்

திருச்சி மேயருடன் ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி நல சங்கத்தினர் சந்திப்பு 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

திருச்சி மேயருடன் ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி நல சங்கத்தினர் சந்திப்பு

திருச்சி மேயர் அன்பழகனுக்கு ஜே. கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மணிக்கூண்டு  கடிகாரத்தை சொந்த செலவில் சீரமைத்த நகர்மன்ற உறுப்பினர் 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

மயிலாடுதுறை மணிக்கூண்டு கடிகாரத்தை சொந்த செலவில் சீரமைத்த நகர்மன்ற உறுப்பினர்

மயிலாடுதுறையில் மணிக்கூண்டில் பழுதடைந்த கடிகாரத்தை சொந்தச்செலவில் சீரமைத்த நகர்மன்ற உறுப்பினருக்கு மக்கள் பாராட்டு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதி வழங்க வேண்டும்:காங்கிரஸ் நூதன போராட்டம் 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதி வழங்க வேண்டும்:காங்கிரஸ் நூதன போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதி வழங்க வேண்டி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்

திருச்செங்கோடு அருகே மனைவி பிரிந்து சென்றால் 
வெல்டிங் தொழிலாளி தற்கொலை 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

திருச்செங்கோடு அருகே மனைவி பிரிந்து சென்றால் வெல்டிங் தொழிலாளி தற்கொலை

திருச்செங்கோடு அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம் 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்

இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பணம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சி அருகே  கூட்டுறவு ஆய்வாளரை தாக்கியதாக போலீசில் புகார் 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

திருச்சி அருகே கூட்டுறவு ஆய்வாளரை தாக்கியதாக போலீசில் புகார்

வேறொரு பெண்ணுடன் பேசிய கூட்டுறவு ஆய்வாளரை தாக்கிய மனைவி குடும்பத்தினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேர் கைது 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேர் கைது

நாமக்கல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரஷ்யா -உக்ரைன் போரை நிறுத்த  நடிகர் சூர்யா ரசிகர்கள் வேண்டுகோள் 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

ரஷ்யா -உக்ரைன் போரை நிறுத்த நடிகர் சூர்யா ரசிகர்கள் வேண்டுகோள்

ரஷ்யா -உக்ரைன் போரை நிறுத்த நடிகர் சூர்யா ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில்  மக்கள் குறைதீர்க்கும் அலுவலகம் திறப்பு 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகம் திறப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் திறந்து வைத்தார்

தருமபுரி மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) தேசிய மக்கள் நீதிமன்றம் 🕑 Fri, 11 Mar 2022
www.instanews.city

தருமபுரி மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) தேசிய மக்கள் நீதிமன்றம்

தருமபுரி மாவட்டத்தில் நேஷனல் லோக் அதாலத் வரும் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   திருமணம்   சினிமா   கோயில்   பாஜக   சிறை   சமூகம்   நடிகர்   தேர்வு   பிரதமர்   காவல் நிலையம்   சிகிச்சை   திரைப்படம்   பலத்த மழை   அரசு மருத்துவமனை   தண்ணீர்   காவல்துறை வழக்குப்பதிவு   மாணவர்   சவுக்கு சங்கர்   போராட்டம்   காவலர்   புகைப்படம்   பிரச்சாரம்   மாவட்ட ஆட்சியர்   பயணி   விமர்சனம்   படிக்கஉங்கள் கருத்து   மக்களவைத் தேர்தல்   இராஜஸ்தான் அணி   வெயில்   விளையாட்டு   விவசாயி   மொழி   சுகாதாரம்   போலீஸ்   முதலமைச்சர்   உச்சநீதிமன்றம்   பேருந்து நிலையம்   நோய்   திமுக   நேர்காணல்   பாடல்   பக்தர்   பேட்டிங்   வாக்கு   ஆசிரியர்   மருத்துவம்   தேர்தல் பிரச்சாரம்   மாணவி   காங்கிரஸ் கட்சி   காவல்துறை கைது   வாக்குப்பதிவு   ரன்கள்   தொழில்நுட்பம்   சான்றிதழ்   தொழிலாளர்   படப்பிடிப்பு   பஞ்சாப் அணி   இந்து   தங்கம்   திரையரங்கு   போக்குவரத்து   சைபர் குற்றம்   மருத்துவர்   வேலை வாய்ப்பு   பிரேதப் பரிசோதனை   தற்கொலை   விவாகரத்து   இண்டியா கூட்டணி   இசை   கொலை   காவல்துறை விசாரணை   சைந்தவி   வாட்ஸ் அப்   பிரதமர் நரேந்திர மோடி   வானிலை ஆய்வு மையம்   குற்றவாளி   அமித் ஷா   வரலாறு   குடிநீர்   ஆங்கிலம்   போர்   வேட்பாளர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   ஆன்லைன்   இசையமைப்பாளர்   கண்டம்   மலையாளம்   டி20 உலகக் கோப்பை   மருந்து   எதிர்க்கட்சி   திரையுலகு   தெலுங்கு   பேஸ்புக் டிவிட்டர்   ஜிவி பிரகாஷ்   சட்டவிரோதம்   பாலம்   ஊராட்சி   சமூக ஊடகம்  
Terms & Conditions | Privacy Policy | About us