குடிநீர் :
அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை 🕑 2024-05-15T10:40
www.maalaimalar.com

அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு

மீண்டும் ஓர் வேங்கைவயல்.? விழுப்புரம் குடிநீர் கிணற்றில் மலம் கழித்த மர்ம நபர்கள்.? 🕑 Wed, 15 May 2024
dinasuvadu.com

மீண்டும் ஓர் வேங்கைவயல்.? விழுப்புரம் குடிநீர் கிணற்றில் மலம் கழித்த மர்ம நபர்கள்.?

அருகே கே. ஆர். பாளையத்தில் குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்

சென்னையில் கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம்… 🕑 Wed, 15 May 2024
patrikai.com

சென்னையில் கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம்…

சென்னையில் கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன ‘பண்டிகூட்’ இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயந்திரம் மூலம் சோதனை முயற்சிகள்

குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்ட மலம் - விழுப்புரத்தில் பரபரப்பு!! 🕑 Wed, 15 May 2024
toptamilnews.com

குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்ட மலம் - விழுப்புரத்தில் பரபரப்பு!!

குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்ட மலம் - விழுப்புரத்தில் பரபரப்பு!!

தொடர்கிறது வேங்கைவயல் சம்பவம்: விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலப்பு? 🕑 Wed, 15 May 2024
patrikai.com

தொடர்கிறது வேங்கைவயல் சம்பவம்: விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலப்பு?

மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலக்கப்பட்டு உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார்.. இன்னொரு வேங்கைவயல் சம்பவமா? 🕑 Wed, 15 May 2024
tamil.webdunia.com

குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார்.. இன்னொரு வேங்கைவயல் சம்பவமா?

விழுப்புரம் மாவட்டம் கே. ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் இருந்தது மனித கழிவே அல்ல… தேனடை தான்.! ஆய்வில் தகவல்.! 🕑 Wed, 15 May 2024
dinasuvadu.com

கிணற்றில் இருந்தது மனித கழிவே அல்ல… தேனடை தான்.! ஆய்வில் தகவல்.!

அருகே கே. ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் மூலம் அருகில் உள்ள குடிநீர்

BREAKING: கிணற்றில் இருந்தது மலம் அல்ல, தேனடை…. அதிகாரிகள் விளக்கம்….!!! 🕑 Wed, 15 May 2024
www.seithisolai.com

BREAKING: கிணற்றில் இருந்தது மலம் அல்ல, தேனடை…. அதிகாரிகள் விளக்கம்….!!!

மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். உடனடியாக

விழுப்புரம்: குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை 🕑 2024-05-15T11:44
www.dailythanthi.com

விழுப்புரம்: குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு

மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் 🕑 Wed, 15 May 2024
king24x7.com

மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

செல்லூர் குலமங்கலம் சாலையில் மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு 🕑 Wed, 15 May 2024
king24x7.com

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 138 கன அடியிலிருந்து 126 கன அடியாக குறைந்துள்ளது.

அரசு பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை 🕑 Wed, 15 May 2024
king24x7.com

அரசு பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

அருமனை அரசு பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

விழுப்புரம் குடிநீர் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல : பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம் 🕑 Wed, 15 May 2024
varalaruu.com

விழுப்புரம் குடிநீர் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல : பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்

அருகே குடிநீர் கிணற்றில் யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அங்கு உரிய ஆய்வு செய்ய

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலப்பா? - ஆய்வில் சிக்கியது என்ன? - விழுப்புரத்தில் பரபரப்பு 🕑 Wed, 15 May 2024
tamil.abplive.com

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலப்பா? - ஆய்வில் சிக்கியது என்ன? - விழுப்புரத்தில் பரபரப்பு

மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் பயன்பாட்டிற்குள்ள திறந்தவெளி கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில்,

குடிநீர் குழாய் உடைப்பு - சரி செய்யும் பணிகள் துவக்கம் 🕑 Wed, 15 May 2024
king24x7.com

குடிநீர் குழாய் உடைப்பு - சரி செய்யும் பணிகள் துவக்கம்

நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

load more

Districts Trending
காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   தேர்வு   நீதிமன்றம்   சிகிச்சை   கோயில்   சமூகம்   நடிகர்   திருமணம்   பலத்த மழை   நரேந்திர மோடி   சிறை   மாணவர்   புகைப்படம்   தண்ணீர்   காவல் நிலையம்   பிரதமர்   திரைப்படம்   அரசு மருத்துவமனை   பாஜக   விவசாயி   வெயில்   பயணி   சவுக்கு சங்கர்   விளையாட்டு   தொழில்நுட்பம்   உச்சநீதிமன்றம்   விமர்சனம்   லக்னோ அணி   பிரச்சாரம்   திமுக   மாவட்ட ஆட்சியர்   ரன்கள்   நோய்   கடன்   படிக்கஉங்கள் கருத்து   சைபர் குற்றம்   மாணவி   சுகாதாரம்   வைகாசி மாதம்   வெளிநாடு   பக்தர்   மக்களவைத் தேர்தல்   பாடல்   வரலாறு   காவல்துறை கைது   போராட்டம்   ஆசிரியர்   வாக்கு   விண்ணப்பம்   குற்றவாளி   மொழி   முதலமைச்சர்   கேப்டன்   தேர்தல் பிரச்சாரம்   கூட்டணி   காவல்துறை விசாரணை   மருத்துவம்   டெல்லி அணி   நகை   தற்கொலை   பாடகி   தொழிலாளர்   நேர்காணல்   வாரணாசி தொகுதி   மருத்துவர்   வேலை வாய்ப்பு   சமயம் தமிழ்   வாக்குப்பதிவு   விக்கெட்   விஜய்   லாரி   அரசியல் கட்சி   கட்டுமானம்   அம்மன்   பேட்டிங்   வெளிப்படை   ஹைதராபாத்   டிஜிட்டல்   தீர்ப்பு   திருவிழா   பத்திரம்   வேட்பாளர்   முத்து   பேருந்து நிலையம்   வாட்ஸ் அப்   டெல்லி கேபிடல்ஸ்   லீக் ஆட்டம்   மன உளைச்சல்   சைந்தவி   பொருளாதாரம்   இசையமைப்பாளர்   தாயார்   திரையரங்கு   பேஸ்புக் டிவிட்டர்   ஜிவி பிரகாஷ்   இசை   சேனல்   கீழடுக்கு சுழற்சி   விவசாயம்  
Terms & Conditions | Privacy Policy | About us