மைலாப்பூரில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பெண்களை கேலி கிண்டல் செய்த வழக்கில் போதை இளைஞர்கள் மூன்று இளைஞர்கள் கைது,
திருநெல்வேலி மூத்த குடிமக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.
கம்பைநல்லூர் வார சந்தையில் ஆடுகள் ரகத்திற்கு தகுந்தார் போன்று 5000 ரூபாய் முதல் 9500 வரையில் விற்பனை.
ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சியில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தலை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் திறந்து வைத்தார்.
பவானிசாகர் அணை நிலவரம்
குடிநீர் குழாய் உடைப்பால் குடிநீர் வீண்! நிரந்தர தீர்வு காண கோரிக்கை.
துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்றது.
புதுகையில் இன்றும் நாளையும் மனநல மருத்துவ கருத்தரங்கு.
கடையநல்லூர் அருகே வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குமரியில் வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு முகாம் வரும் 29ம் தேதி குட்டைக்கோடு யூனியன் கிறிஸ்டியன் பாலிடெக்னிக்கில் நடக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சித்தாமூர் அருகே மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஜிட்டோப்பனபள்ளியில் வெங்கடேசன் என்பவரின் நிலத்தில் ஒரு மரவள்ளிக்கிழங்கு மட்டும் 8 கிலோ அளவில் விளைந்துள்ளது.
விராலிமலையில் 30ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி.
load more