நாடு முழுவதும் 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 63.50 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையீட முயற்சித்தற்கு ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒரு பிரியாணி வாங்கினால், ஒரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பால் கடை முன்பு அலைமோதிய கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் 3 பேர், குரூப் 1- தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
மயிலாடுதுறையில் உள்ள சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் அமரன் படக்குழுவினர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ
சென்னை தி. நகரில் மேம்பால பணிகள் காரணமாக ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தியாகராய நகர் மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான்
சென்னை திருவொற்றியூர் அருகே 30-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களைத் திருடிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஜேசிபி ரோடு பகுதியில் உள்ள
திருப்பத்தூரில் சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிய டிராக்டர் சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது. ஆம்பூர் ரெட்டித் தோப்பு
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். வண்டிப்பாளையத்தில் உள்ள
கன்னியாகுமரியை சேர்ந்த இரு வாலிபர்கள் கானா நாட்டில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க
கிழக்கு துர்கிஸ்தானில் உள்ள உய்குர்கள், கசாக்ஸ், கிர்கிஸ் உள்ளிட்ட துருக்கிய இனக்குழுக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலைகளை நிகழ்த்தி வருவதாக
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள நரன்சேனா பகுதியில், குக்கி இனத்தவர்கள் நடத்திய தாக்குதலில், 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சாலையோரத்தில் உள்ள பழச்சாறு கடைகளில் விற்பனை அமோகமாக
load more