முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலியாகியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் உதிரிபாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை, போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த மூன்று இடங்களை பாணந்துறை
இரண்டு கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை நடத்தி வந்த இருவரை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் நீண்டகாலமாக இந்த
மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு
தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த தேசிய அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். இதன்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைத்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நடுன் சிந்தக
இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவரை கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) சனிக்கிழமை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலப்பனே சுமங்கல தேரர்
வெல்லவாய பகுதியில் 12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம்
யாழ்ப்பாணத்தில் தேங்காய் ஒன்று 4,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய்
load more