நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய
மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக தஞ்சை, திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களிடம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கு மேல்
கேரளாவின் திரிசூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கினை செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள 13
மக்களவைத் தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் 2-ம்
வீட்டுப் பணிப் பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீது சென்னை மாம்பலம்
அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காசா
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வாக்களித்தார். ஐடி தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக
ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது. 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின்
நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் தங்கள்
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கைவண்ணத்தில் தயாராகியுள்ள இந்தியன்2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன்,
மயிலாடுதுறையில் தலைமை காவலரை காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
தேனி அருகே தங்க நகைகளுக்காக ஐந்து பெண்களை கொலை செய்த நபருக்கு ஐந்து முறை ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
அர்ஜெண்டினாவில் தாவர உண்ணி டைனோசர் வாழ்ந்ததற்கான பற்கள் மற்றும் எழும்புத் துண்டுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அர்ஜெண்டினாவில்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் குளம் போல் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் குட்கா பொருட்களை விற்பனை செய்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். சங்கரன்கோவில் நகர் பகுதியில் அரசால் தடை
load more