நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது திடீரென அந்த வசதி தொழில்நுட்ப காலமாக தற்காலிகமாக
திமுக ஆட்சியில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் தமிழக மக்கள் படாத பாடு படுகின்றனர் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 350 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில ஊடகங்கள் 200 முதல் 220
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மக்களுடன் ஜூம் மீட்டிங்கில் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு வாக்கு கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அதில்
தர்மபுரி மாவட்டத்தில் குடிதண்ணீர், பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் அந்த பிரச்சனையை தீர்ப்பது மட்டுமின்றி டாஸ்மாக் தண்ணீர்
எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமாலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டத்தின்
தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்
ஊட்டியில் நாளை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்து கொள்ள இருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா என்று சிபிஐ-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
வாக்குப்பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலதுறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவு என்று தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிக்கை
இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது அமெரிக்கா தான் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமார் விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி, சின்ன பேராலி,
load more