காங்கிரஸ் கட்சியில் இருந்து மகாராஷ்டிர முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபத்தை நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த மாத த்தில் தொடக்கத்தில் இருந்தே
ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை ஹொன்ஷுவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய
கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம், லச்சயான்
ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சனம்
நாசா மற்றும் மற்ற விண்வெளி மையங்கள் ஒருங்கிணைந்து நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதாக தகவல்
போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கோபமடைந்த 22 மூத்த தலைவர்கள் சிராக் பாஸ்வானின் கட்சியை விட்டு வெளியேறினர். பீகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்
சென்னையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 3 பெட்டிகளை கொண்ட தானியங்கி மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மெட்ரோ நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர்
‘தலைவர் 171’ படத்திற்கான டீசர் மற்றும் பெயர் படப்பிடிப்பில் படக்குழு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படத்தின் வெற்றியைத்
தேர்தல் பத்திரங்கள் மூலம் லாபம் இல்லாத நிறுவனங்கள் மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம்
மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி தொகுதியில் பா. ஜ. க சார்பில் போட்டியிடும் நடிகை நவ்நீத் கவுர் ராணாவின் சாதி சான்றிதழை ரத்து செய்த மும்பை
5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மார்ச் இறுதி முதலாக கோடை வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில்
மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி தொகுதியில் பா. ஜ. க சார்பில் போட்டியிடும் நடிகை நவ்நீத் கவுர் ராணாவின் சாதி சான்றிதழை ரத்து செய்த மும்பை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குழந்தைகளே தயாரித்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை
பிரதமர் வேட்பாளரே இல்லாத கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பூர் மக்களவை
load more