கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் பல பாஜகவினர் திமுக – காங்கிரஸ் மீது
மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி
மின் நுகர்வோரிடமிருந்து ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இதுவரை அத்தகைய தாக்குதல்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என
“1974-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?. கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி். மீ.. அதனைத் தந்து 6 லட்சம்
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த
“கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம். அதை நியாயப்படுத்தும் காங்கிரஸுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன?” என்று பாமக நிறுவனர்
பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு உள்ளது அப்பட்டமாக இந்தப் படத்தில் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார் திமுக எம். பி கனிமொழி. முன்னாள் பிரதமர்களான
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (திங்கள்கிழமை)
“இன்று மீனவர்களுக்கு ஆழ்கடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுகதான் காரணம். வேறு யாரும் இல்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி செய்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்
சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடரப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில்
“திமுக கொடுக்கும் வாக்குறுதிகள் என்பது தண்ணீரில் போடும் கோலம்; அதிமுக வாக்குறுதிகள் என்பது கோயிலில் போடும் கோலம்” என்று தேர்தல் பிரச்சாரத்தில்
உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா? அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை கொண்டாடுவது
load more