கிண்டி, சென்னை எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு ''போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது'' போதைப்பொருளால் தமிழகம் சீரழியும் நிலை
5ஆவது முறையாக தொடரும் வெற்றிக்கூட்டணி: ஸ்டாலின் 2019 மக்களவை தேர்தல் முதல் 2024 தேர்தல் வரை 5ஆவது முறையாக தொடர்கிறது வெற்றிக்கூட்டணி: முதலமைச்சர்
தென் அமெரிக்க நாடான பொலிவியால் பெய்த கனமழையால் ஹய்லனி ஆற்றின் கரையை தாண்டி பாய்ந்த வெள்ளம், லா பாஸ் நகரின் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில், உடல் நலக்குறைவால் இறந்த தாய் யானையை பிரிந்த பெண் குட்டி யானையை ஆசனூர் மாவட்ட வன அலுவலகத்தில்
சென்னை ஓரகடத்தில் காரில் கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை போலீஸார் கைப்பற்றினர். ஆவடி காவல்
தமிழ்நாட்டில் இருந்து ஜாபர் சாதிக் போதைப் பொருட்களை கடத்தவில்லை என்றும் வேறுமாநிலங்களில் அவர் கடத்தலில் ஈடுபட்டபோதுதான் பிடிபட்டதாகவும்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிரிபிரசாத் ராவ் என்பவரிடம், ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்
விருதுநகர் மாவட்டம் மாரனேரியில் பார்சல் உணவு வழங்க தாமதமானதாக கூறி ஹோட்டல் உரிமையாளரை கத்தியாலும், பேவர் பிளாக் கல்லாலும் தாக்கிய இளைஞர்கள் 2
கரீபியன் கடல் நாடான ஹைதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் மோதலால் போர்ட் ஆவ் பிரின்ஸ் நகரமே கிரிமினல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருப்பதாக ஐநா
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மயான கொள்ளை விழாவில் பங்கேற்று அங்காள அம்மனை வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காட்டாம்பூர் கிராமத்தில் பாரம்பரியமான பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. சிவராத்திரியின் மூன்றாம் நாளில்
அமெரிக்காவின் ஒஹியோவில் இறந்த நபரின் உடலை காரின் முன்சீட்டில் அமர வைத்து வங்கிக்கு சென்று அவரது கணக்கில் இருந்து பணத்தை திருடிய இரண்டு
சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தலுக்கான கட்டமைப்பை தி.மு.கவை பயன்படுத்தி ஜாபர்சாதிக் மேற்கொண்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான
ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில்
போதைப்பொருள் கடத்தலில் வந்த பணத்தை வைத்து தான் தி.மு.க. தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
load more