கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய இந்திய கடற்படை வீரர்களில் ஒருவர் தனது அனுபவங்களை பிபிசியிடம்
நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரை பற்றி தனது வழிகாட்டியில் குறிப்பிட்டிருக்கிறது
கஜகஸ்தானில் நடந்த கிணறு விபத்தில் 1,27,000 டன் மீத்தேன் வாயு வெளியேறியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை
சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான கணக்குகள் மற்றும் பதிவுகளை அரசு உதகரவுகள்
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாட்டின் 2024-25 நிதிநிலை அறிக்கையை ஒட்டி தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய கடன்கள் குறித்த தகவல்கள்
தருமபுரி மாவட்டத்தில் பெண் பயணி ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பாதுகாப்பற்ற வழித்தடத்தில் இறக்கி விட்ட சம்பவத்தில் அரசு பேருந்து
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர். வானத்திலிருந்து
இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக மீட்டு கொண்டுவர ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையில் நடைபெற்று வரும் போரினால் ரஷ்யா எப்படி மாறியுள்ளது?
ரோடமைன் பி நச்சுப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்ட பஞ்சுமிட்டாய் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, வேறு எந்த உணவுப்பொருட்களில் இதே
கணவரை இழந்த, ஆதரவற்றோர் விகிதம் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை
ஒரு பெரிய வானியல் ஆய்வின் மூலமாக, பிரபஞ்சத்தின் நரகம் எது என்பதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அது எப்படி இருக்கும்?
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலால் வீடுகளை விட்டு வெளியேறிய எல்லைப் பகுதி இஸ்ரேல் மக்கள், போர் இன்னும் தொடரும்
load more