புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள்
விழுப்புரத்தில் ரூ. 31 கோடி செலவில் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.
விருதுநகர் மாவட்டம் ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்குச்
3-வது டெஸ்டின் 3-வது நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி, டெஸ்டைத் தன் பக்கம் இழுத்துள்ளது.3-வது நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 2-வது
தில்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 54 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை
அமீர் கானின் தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் உயிரிழந்தார். அவருக்கு வயது 19.2016-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற
பாஜகவில் இணையப்போவதாகத் தகவல் வெளியான நிலையில், அப்படி ஏதேனும் இருந்தால் நானே சொல்கிறேன் என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்
3-வது டெஸ்டின் 3-வது நாளில் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்று, வலுவான நிலையில் உள்ளது. 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 35 ஓவர்களில் 2 விக்கெட்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மாலை 5.35 மணிக்கு சரியாக விண்ணில்
கர்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்காக, அந்த மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளரும்,
கர்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டிலிருந்து பாதியில் விலகிய அஸ்வின், 4-வது நாளில் மீண்டும் அணியுடன் இணையவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்தியா,
load more