பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஒன்று கஜகஸ்தான். 2016இல் விதிக்கப்பட்ட தடை குறித்து அங்கு
பாகிஸ்தானில் தேர்தல் முடிவு வெளியாகி 5 நாட்களான பிறகும் குழப்பம் நீடிக்கிறது. சிறையில் இருக்கும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக அதிக
திருப்பூர் அருகே தீண்டாமைச் சுவர் என்ற சர்ச்சைக்குள்ளான சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. கனிமொழி எம். பி. யிடம் அப்பகுதி மக்கள்
பிரதமர் மோதி வரும் 15-ம் தேதி கத்தார் செல்லும் முன், அங்கே சிறைப்பட்டிருந்த இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்
தமிழ்நாடு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைதான 8 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில்
இந்த நாடு தென் அமெரிக்காவில் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. ஆனால், கடந்த நான்கே ஆண்டுகளில் இந்நாடு 3 மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அங்கே வாழ்ந்த
கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே எரிவாயு ஒப்பந்தம்
சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் அவன் தனது காதலிக்காக கட்டிய கோவில் பற்றி தெரியுமா?
தலித் கட்சி என்று அடையாளம் கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு தலித்துகளுக்கு மட்டுமான கட்சி என்ற
தொடர் மழையின் காரணமாக அம்பாறையில் உள்ள சேன நாயக்க குளம் நிரம்பியதால், வெளியேறிய நீரில் குளத்திலிருந்த கணையான் மீன்களும் அடித்துச் செல்லப்பட்டன.
இளம் தலைமுறையினரிடையே அதிகரிக்கும் 'ஸ்லீப் டிவோர்ஸ்' போக்கு, அதாவது கணவன் மனைவி தனித்தனி அறையில் தூங்குவது. இதற்கு காரணம், இதிலுள்ள நன்மை, தீமை என்ன?
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
load more