பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும்,
அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் 4 வழிச்சாலை அகலப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிய விமான நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னை
இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதல்களை அதிகரித்து வருவதால் மனிதாபிமான உதவிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்
மேலும் 10 வெளிநாட்டு செயற்கைகோள்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்படும். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்
இம்ரான் கான் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அந்த இரண்டு வேட்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. பாகிஸ்தான் முன்னாள்
ராஜ்பவனில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 199
பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் மத்திய அரசின் காலண்டர் நேற்று வெளியிடப்பட்டது. மத்திய தகவல், ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3
கடவுள் அயோத்திக்கு வருவதற்கு முன், பிரதமர் மோடி அயோத்தியை அழகான நகரமாக மாற்ற விரும்பினார். உத்தரபிரதேச அரசு அதை சாத்தியமாக்கியுள்ளது என்று யோகி
பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் புதிய சகாப்தத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச
பாஜகவில் சேர அழைப்பு விடுத்த நாகை மாவட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில்
load more