நவம்பர் 18 ஆம் தேதி கேரள மாநில அரசு 'நவ கேரளா சதஸ் யாத்ரா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ்
கடந்த 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் போண்டா மணி. இதைத் தொடர்ந்து
தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வியட்நாம் நாட்டில் குரங்கம்மை நோய் அதிகளவில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக நாட்டின் தெற்கு மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து
தமிழகத்தில் போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கக்கூடாது, தனியார்மயத்தை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை
சென்னையில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த 28 வயது
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சுமேர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நிகில் சாகு, பதினொரு வயதுடைய இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு
பிரதமர் நரேந்திர மோடி ரூ. 951 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தை திறந்து வைக்க வைக்க ஜனவரி 2 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்
தமிழகத்தில் 35 போலீஸ் டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றிய காவல் உதவி ஆணையர்களுக்கு இடம் மாற்றம் செய்து டிஜிபி
குமரி கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18-ந் தேதிகளில் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மழை வெள்ள பாதிப்பின் போது தென் மாவட்டங்களில் மத்திய அரசு மேற்கொண்ட நிவாரணம் மற்றும் மீட்பு
தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு
தென் இந்தியாவில் இருந்து செல்லும் 24 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்
load more