ஆயுதப் படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் 1971 போரில்
சென்னை ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து
புழல் சிறையில் இருந்து தப்பிச்சென்ற பெண் கைதி ஜெயந்தி பெங்களூரில் கைது செய்யபப்ட்டுள்ளார். கடந்த 13ம் தேதி புதன்கிழமை புழல் சிறையில் இருந்து
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் தனியார் சொகுசு பேருந்தும் கண்டெய்னர்
சென்னை வேளச்சேரியில் நடைபெறும் வாராந்திர மழைக்கால மருத்துவ சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்ட பின்பு மருத்துவத்துறை மற்றும் மக்கள்
2011 தேர்தலுக்கு பிறகு சந்தித்த துரோகங்களால்தான் விஜயகாந்த்துக்கு சறுக்கல் ஏற்பட்டது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
அரியலூர் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள வேளாண்மை மாதிரி செயல் விளக்கத் திடல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது பற்றி அரியலூர் வேளாண்மை உதவி இயக்குனர்
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 2.21 லட்சம் கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41,632 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.
அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.19.07 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட
சென்னை அருகே மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் வெளியேறி வரும் கரும்புகையால் அப்பகுதி முழுவதுமே
ஹரியாணாவில் ரூ.5 ஆயிரம் பணம் தர மறுத்த தாயை மகன் கொலை செய்தார். பின்னர் சடலத்தை சூட்கேசில் அடைத்து, உத்தரபிரதேசத்துக்கு ரயிலில் கொண்டு சென்ற
இந்தியா முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்
நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தின் மக்களவையில்
நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கவில்லை என்றும், டெல்லி போலீஸ்தான் அதனை பயங்கரவாதத்
load more