நாடு முழுக்க மின்தடை.. அட என்னப்பா இது என்று அரசின் மீது அதிருப்தியில் நாட்டு மக்கள்..!
தேனி மாவட்டத்தில் வாய்ப்புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மருத்துவ, சுகாதாரத்துறைகள் ‛பதட்டம்’ தெரிவித்துள்ளன.
ஜே. கே. கே. என் அல்லைடு சுகாதார அறிவியல் கல்லூரியில் நூலகப் பட்டறையின் மின்வளங்கள் குறித்த பயிலரங்கம் நடைபெறவுள்ளது.
திற்பரப்பு அருவி எப்படி செல்வது, நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட தகவல்களைக் காண்போம்
ஈரோடு மாவட்டத்தில், நாளை (டிச.,13) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பி. எட் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அருகே குருவாட்டுச்சேரி சிறு குறு வேளாண் விவசாயிகள் சங்கத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன் திறந்து
பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் மற்றும் பிரளயநாத சிவன் கோயில்களில் இம் மாதம் 20-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது
கடையம் அருகே குழந்தையை கடத்த முயற்சித்த பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுண்டைக்காய் அல்லது பட்டாணி கத்தரிக்காய் என்று அழைக்கப்படும், இது ஆரோக்கியத்தின் ஒரு பெரிய பொக்கிஷம் ஆகும்.
திசு மாதிரிகளிலிருந்து புற்றுநோய் விளைவுகளை துல்லியமாக கணிக்கும் AI மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மாநில அளவிலான வானவியல் ஆய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பாராட்டு தெரிவித்தார்
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சார்ந்தவர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடனுதவி பெற்றுப்
Sangabhisekam சங்காபிஷேகம் என்பது வெறும் கண்களுக்கு மட்டும் அல்ல. இது உள் மாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது. தாள முழக்கமும், நறுமணப்
load more