தமிழ் சினிமாவின் வடதுருவம் -தென் துருவமாக இருப்பவர்கள் அஜித்-விஜய். இவர்கள் இரண்டு பேரின் திரைப்படங்கள் எப்போது வெளியானாலும், திரையரங்குகள்
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது G Square என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும்,
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பருத்தி வீரன் படம் தொடர்பான சர்ச்சை குறித்து பேசியிருந்தார். மேலும்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி – யமுனோத்ரி இடையே சார்தாம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சில்க்யாரா – தண்டல்கான் இடையே
ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த கே. டி. ராகவனுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை முக்கிய பதவியை
தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சமீபத்தில் மருத்துவமனையில் சோ்ந்தாா். இவாின் உடல்நிலை குறித்து அவ்வப்போது செய்திகள்
குஜராத் மாநிலத்தில் மசூதிகளில் தொழுகைக்காக இஸ்லாமியர்களை அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பை தடை செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றத்தில்
தஞ்சாவூர் மாவட்டம் கீழவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2002-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் ஜெயக்குமார். ஆரம்பத்தில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த இவர், தற்போது
அமெரிக்க ராணுவத்தின் டில்ரோட்டா் விமானமானஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும்,டா்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. எட்டு பேரை ஏற்றிச்சென்ற
லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த
உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று ஒருவர் மது பாட்டில் ஒன்றை
புலியை முறத்தால் அடித்து துரத்திய பெண்கள், தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்று கூற்று ஒன்று உள்ளது. அந்த கூற்றுக்கு உயிர் சேர்க்கும் விதமாக இன்னொரு
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
load more