‘இந்தியாவுக்கும் சீனாவைப் போல கடன்கள் அதிகம் உள்ளன. ஆனால், அதனுடன் தொடர்புடைய இடர்ப்பாடுகள் சீனாவைவிடக் குறைவாக உள்ளன’ என்று சர்வதேச நிதியத்தின்
பாலஸ்தீனத்தில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்ணை ரமல்லாவில் உள்ள இந்திய தூதரகம் நிறுவியுள்ளதாக இந்திய அரசு
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலியும், நவீன் உல் ஹக்கும் நேருக்கு நேர் எதிர்கொண்டத்தில் என்ன நடந்தது? 2023
ஒசூர் பகுதியில் சாகுபடி செய்த மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என சாலையில் விவசாயிகள் கொட்டிய பூக்களை பொதுமக்கள் அள்ளி சென்றனர். கிருஷ்ணகிரி
காவிரி நதிநீர் விவகாரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் சந்தித்து பேசினார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கும்பக்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை
எடப்பாடி செட்டிமாங்குறிச்சி அருகே, மளிகை கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி ரூ.30,000 பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் உள்ள தொழிலதிபர் மாரட்டின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் அப்பகுதியில் உள்ள முட்புதர்களில் கிடந்தது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்
புது தில்லியிலிருந்து காமக்யா நோக்கிச் செல்லும் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை இரவு டிடியு சந்திப்பு-பாட்னா ரயில் பாதையில்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யுபிஐ செயலிகளில் தவறுதலாக வேறு யாருக்காவது பணப்பரிவர்த்தனை செய்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை காணலாம்.
அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்யவில்லை, அவர் நீக்கம் செய்யப்பட்டார் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில்
கோபி அருகே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகனின் தந்தை, மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு
load more