கோலாலம்பூர், ஆக 28 – சிறைச் சாலை என்பது போதைப் பித்தர்களுக்கான புகலிடம் அல்ல என்பதை உணர வேண்டும். மாறாக பொது சுகாதாரம் தொடர்பான அணுகுறைகள்
ஷா ஆலாம், ஆகஸ்ட்டு 28 – ஜூலை மாத இறுதியில், பள்ளிவாசலில் அரசியல் உள்ளடக்கம் கொண்ட உரையை ஆற்றியதாக இதற்கு முன் கூறப்பட்ட சம்பவம் தொடர்பில், தொடப்பு
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்டு 28 – தந்தையை சாகும் வரை அடித்து கொன்று, உடலை திரைசீலையில் சுற்று, சுங்கை வேயிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கு
மலாக்கா, ஆக 28 – முன்ச்கின் (Munchkin) அல்லது சோசேச் (Sausage) ரக பூனை விற்பனையில் மலாக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 38,000 ரிங்கிட்டை இழந்துள்ளார். கடந்த ஆகஸ்டு
கோலாலம்பூர், ஆக 28 – சர்ச்சைக்குரிய சொஸ்மா சட்டத்தை ரத்துச் செய்வதில் அரசாங்கம் போதுமான கடப்பாட்டை கொண்டிருக்காதது குறித்து மனித உரிமைக்கான
ஆக 28 – “Egg prank” என்றழைக்கப்படும் முட்டையை வைத்து குழந்தைகளிடம் பெற்றோர்கள் குறும்பு செய்யும் காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் பிரபலம்
ஜொகூர் பாரு, ஆகஸ்ட்டு 28 – ஜொகூர், சிப்பாங் ஜெராம் இடைத் தேர்தல் பரப்புரையின் போது, உரையாற்றியது தொடர்பில், தமக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்டு 28 – கடந்த மாதத் தொடக்கத்தில், அலுவலக பணியாளர் ஒருவரை கொலை செய்து, அவரது உடலை சாக்குப் பையில் கட்டி, பாழடைந்த கிடங்கில்
இஸ்கந்தர் புத்ரி, ஆக 28 – ஜொகூர் பாரு Taman Mega Genius பாலர் பள்ளி மாணவர்கள் தேசிய தினத்தை முன்னிட்டு 23 மீட்டர் நீளம் மற்றும் 8.5 மீட்டர் அகலத்திற்கு ஜாலோர்
ஈப்போ, ஆக 28 – லுமுட் தெலுக் பாத்தேக் கடலில் படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து மூழ்கும் நிலையில் இருந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டனர். இன்று காலை மணி 11.15
கோலாலம்பூர், ஆக 28 – சீனப் பிரஜைகள் 54,000 பேருக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்படவிருப்பதாக சமூக வலைத்தளத்தில் பாஸ் கூறிக்கொண்டது தொடர்பில்
கோலாலம்பூர், ஆக 28 – ‘மாசாக் மாசாக்’ அதாவது சமையல் விளையாட்டுக்காக தாத்தாவின் ஊய்வூதிய பண நோட்டுகளை சிறுசிறு துண்டுகளாக பேத்தி ஒருவர் வெட்டிபோட்ட
ஈப்போ, ஆக 28 – தனது நண்பரை கொலை செய்தபின் உடலை கால்வாயில் வீசியதாக நம்பப்படும் இளைஞன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். Bagan Datuk Kampung Sungai payung Baruh வில் Jalan Pasir ரிலுள்ள
கூச்சிங் , வயது 28 – கூச்சிங்கிற்கு அருகே Batu Kawa வில் மக்கள் வீடமைப்பு பகுதியில் 6 வயது சிறுவன் தீ விபத்தில் மரணம் அடைந்த சம்பவத்தில் ஐந்து இரட்டை மாடி
கோலாலம்பூர், ஆக 28 – இந்திய பிரஜை விநாயகமூர்த்திக்கு நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றச்சாட்டை செஷன்ஸ் நீதிமன்றத்தில் லோரி ஓட்டுனர் துரைராஜ்
load more