patrikai.com :
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும்

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள்

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சினிமா   நீதிமன்றம்   திருமணம்   கோயில்   நரேந்திர மோடி   தேர்வு   சிகிச்சை   சமூகம்   காவல் நிலையம்   சிறை   திரைப்படம்   பாஜக   காவல்துறை வழக்குப்பதிவு   அரசு மருத்துவமனை   பலத்த மழை   தண்ணீர்   தொகுதி   புகைப்படம்   மாணவர்   சவுக்கு சங்கர்   காவலர்   போராட்டம்   படிக்கஉங்கள் கருத்து   விவசாயி   வெயில்   பயணி   விமர்சனம்   விளையாட்டு   மாவட்ட ஆட்சியர்   உச்சநீதிமன்றம்   மக்களவைத் தேர்தல்   பாடல்   ஆசிரியர்   மொழி   சுகாதாரம்   திமுக   நேர்காணல்   சைபர் குற்றம்   விண்ணப்பம்   காவல்துறை கைது   தங்கம்   பக்தர்   நோய்   மாணவி   தொழில்நுட்பம்   வெளிநாடு   வாக்கு   தேர்தல் பிரச்சாரம்   படப்பிடிப்பு   மருத்துவம்   பேட்டிங்   காவல்துறை விசாரணை   தற்கொலை   போலீஸ்   குற்றவாளி   ரன்கள்   தொழிலாளர்   வாக்குப்பதிவு   பேருந்து நிலையம்   இசை   வரலாறு   பிரேதப் பரிசோதனை   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   வேலை வாய்ப்பு   பேஸ்புக் டிவிட்டர்   இந்து   வாட்ஸ் அப்   சான்றிதழ்   விவாகரத்து   திரையரங்கு   கடன்   கண்டம்   பஞ்சாப் அணி   தெலுங்கு   திரையுலகு   புத்தகம்   பிரதமர் நரேந்திர மோடி   ஹைதராபாத்   சேனல்   சட்டவிரோதம்   ஐபிஎல் போட்டி   தனுஷ்   மருந்து   மலையாளம்   சைந்தவி   இசையமைப்பாளர்   நகை   மன உளைச்சல்   போர்   யூடியூப் அலைவரிசை   இண்டியா கூட்டணி   ஜிவி பிரகாஷ்   கொலை   வேட்பாளர்   திருவிழா   பாலம்   எதிர்க்கட்சி   பாடகி சுசித்ரா  
Terms & Conditions | Privacy Policy | About us