ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தின் அருகே செயல்பட்டு வந்த நகைக்கடை நடத்தி வருபவரின் மகள் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில்
5000க்கும் மேற்பட்டோரிடம் 500 கோடிக்கு மேல் மோசடி செய்து கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வரும் பிரபல IFS நிதி நிறுவனத்தின் கிளை இயக்குனர் ஆனந்த
சென்னையில் இருந்து மைசூரு மற்றும் கோவை ஆகிய இடங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு 100
ஆசிரியர் நியமன தேர்வை உடனடியாக நடத்திட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டனர். தமிழ்நாடு அரசு விரைந்து
MI நியூ யார்க் அணியை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் டெல்லியில் இன்று முதல் ஆலோசனை கூட்டத்திற்கு தயாராகியுள்ளன. 2024 மக்களவை தேர்தலில் பாஜக உடன் கைகோர்த்து
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீதான புகார்களை விசாரிக்கக்கோரி ஆர். எஸ். பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி
சதுரகிரியில் ஆடி பிறப்பு மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை குறித்த நிலவரம்.
தர்மபுரி மாவட்டம் சவுளுபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி சினேகா தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த ஒரு
ஐடிபிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
மக்களை தேடி மேயர் திட்டத்தின் மூலம் தண்டையார்பேட்டை மக்களிடம் வருகிற 22ஆம் தேதி மேயர் பிரியா நேரடியாக மனுக்களை பெறுகிறார். இந்த மனுக்களுக்கு
சிஎஸ்கேவுக்கு புது கேப்டனாக மாற்று அணி வீரரை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிருக்கு ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது.
load more