மத்திய அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிறு, சிறு கடைகளை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். மேலும் பஸ் நிலையம்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் விஷ்ணு பகவான் பிறந்த நட்சத்திரமான திருவோணத்தை
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திருமங்கலம் தாலுகாவை சுற்றியுள்ள 79 பார்வையற்றோர் திடீரென முற்றுகையிட்டனர் . தங்களுக்கு தமிழக
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன வடகரையில் உள்ள ஊரணியில் , நகராட்சி பகுதியிலிருந்து வரக்கூடிய கழிவுநீரை அத்து மீறி அங்குள்ள ஊரணியில்
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தையும், ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில்
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், கழிவு நீர், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர்
சோழவந்தான் பேட்டை கிராமத்தில் உள்ள வெள்ள பிள்ளையார் கோவில், பச்சைவள்ளி காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருநகரை அடுத்துள்ள முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிருந்தா ஸ்னாக்ஸ் என்னும் பேக்கரி செயல்பட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சாலச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் குறுக்கு சாலை முற்றிலுமாக பெயர்ந்து ஆளை விழுங்கும் சூழ்நிலையில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீனா வழக்கில் தொடர்ந்து 16 ஆண்டுகளாக மின்சாரம் கிடைக்க காரணமாக இருந்த உயிர் தியாகம் செய்த வீர தியாகிகளுக்கும் டெல்லி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (36). இவரது மனைவி அழகுலட்சுமி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 75, வசந்தநகர் 3வது மேற்கு 1வது குறுக்கு தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும்,வார்டு 54, காஜிமார் முதல்
மண்ணச்சநல்லூர் ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற
load more