மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெறுகிறது. மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கும் பழங்குடியினருக்கும்
மரக்காணம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசுப் பேருந்து சாலையோர
ஈரோடில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை
வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மிகக் கடுமையான
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கான உதவித் தொகையை குறைக்கப்பட்டுள்ளதாக திமுக அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் உருவானதற்கான நேரடி ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வுத்துறையின் அறிக்கை
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி குருகுல மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த வழக்கில் குருகுல பொறுப்பாளருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெண்கள் பாதுகாப்பு திட்டத்தில் 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல்துறைக்கு வந்துள்ளது என டி. ஜி. பி., சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். ஈரோடு, கோபி
தமிழகத்தில் இதுவரை 2,500 போலி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கலைஞர்
இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு
புதுக்கோட்டை அசோக் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் நிர்மலா முன்னிலை வகித்தார்.
பிரபல நடிகரும், சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவரும், திரைப்பட இயக்குநருமான போஸ் வெங்கட் சகோதரி வளர்மதி மற்றும் சகோதரர் ரெங்கநாதன் ஆகிய இருவரும்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக சமூதாய கூடம் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
load more