புதுடெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார். மும்பையில்
Worldwide-corona-08062023 ஜெனீவா: உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.03
காஞ்சிபுரம்: டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறக்கப்பட்டது. ஒரகடம் அரசு தொழிற் பயிற்சி
புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை
நெல்லை: நெல்லை திசையன்விளையில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மகாராணி என்பவர் உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள
சென்னை: பட்டமளிப்பு விழா காலதாமதத்திற்கான காரணத்தை அமைச்சர் பொன்முடி விளக்கியுள்ளார். தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா தேதி
சென்னை தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
டில்லி அதி தீவிர புயலாக வலுவடைந்து வரும் பிபோர்ஜாய் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சில மணி நேரம் ஆரஞ்சு நிறப் புகையால் மூடப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நியூயார்க் நகரம்
ஊட்டி ஊட்டியில் மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கோடை வாசஸ்தலமான ஊட்டிக்குச் செல்ல பலரும் விரும்பும் ஒரு போக்குவரத்து சாதனம் ஊட்டி மலை
சென்னை இந்த மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும் என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் திருச்சி, கோவை, நெல்லை
டில்லி புது ரூ.1000 நோட்டுக்களை அறிமுகம் செய்யும் எண்ணம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட
யுக்சி சீன நாட்டில் யுன்னான் மாகாணத்தில் உள்ள யுக்சி கரில் உள்ள மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட
ஸ்ரீ கள்வப்பெருமாள் கோயில் – திருக்கள்வனூர் (காஞ்சிபுரம் ) பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 55 வது திவ்ய தேசம் ஆகும் .
load more