திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிக்னல் அமைந்துள்ளது. ரயில் நிலைய மேலாளர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு
பூமிக்கு அடியில் 10,000 மீட்டருக்கு மேல் தோண்டப்படவுள்ள இத்திட்டம், சீனாவின் மிகப்பெரிய குழி தோண்டுதல் திட்டமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு -
'மாலை நேரத்து படுகொலைகள்' என்று கூறப்படும் கொடூரம் 1981-ம் ஆண்டு உ. பி. யில் நடந்தது. அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, உ. பி. முதலமைச்சர் வி. பி. சிங்,
தெற்கு யுக்ரேன் பகுதியில் அமைந்திருந்த பெரிய அணை தகர்க்கப்பட்டுள்ள சம்பவத்தில் ரஷ்யாவும், யுக்ரேனும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்த
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கே வழிபடச் சென்ற
‘இண்டிகோ இன்விடேஷனல்’ போட்டியில் கலந்துகொள்ளும் பத்தில் ஒன்பது பேர் தங்களுடைய ஜீன்ஸ் பேண்ட்களை 150-200 தடவை வரை துவைக்காமல் பயன்படுத்துகின்றனர்.
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்பின் போது பஜ்ரங் புனியாவும், சாக்ஷி மாலிக்கும் மட்டுமே இருந்தனர். அந்த சந்திப்பில் வினேஷ் பொகாட் இல்லை.
சீன ராணுவம் மிகவும் வலிமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பல ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா தனது
டிராவிஸ் ஹெட் டெஸ்ட் போட்டி போன்று ஆடாமல் ஒருநாள் போட்டிபோல் பேட்டிங் செய்து, ஸ்ட்ரைக் ரேட்டை 100ஆக வைத்திருந்தார். டிராவிஸ் ஹெட் இதுவரை
அமெரிக்காவின் கனெடிகட் பகுதியில் இயங்கிவரும் பேக்கரி ஒன்றுக்கு அழையா வாடிக்கையாளராக கரடியொன்று வந்துள்ளது. அங்கு, கேக்குகள் வேனில் ஏற்றப்படுவதை
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், உண்ட பின் நஞ்சாக மாறிய உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள்
யுக்ரேனில் கக்கோவ்கா அணை தகர்ப்பால் சுமார் 100 நகரங்கள், கிராமங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. அடுத்து வரும் ஆண்டுகளில் பயிர் செய்ய முடியாது என்பதால்
load more