Train accident Videos | இந்த விபத்து நடந்த போது, நிலநடுக்கம் ஏற்பட்டது போல ரயிலின் பெட்டிகள் குலுங்கியதாகவும், என்னவென்று தெரியாமல் அச்சத்தில் உறைந்ததாகவும்
ஒடிசா கோர ரயில் விபத்து சம்பவம் குறித்து குறித்து ரயில்வே உயர்மட்ட குழு விசாரணை நடத்தும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
வாட்ஸ் அப்-ல் வரும் குறிப்பிட்ட ஒரு லிங்க்கை கிளிக் செய்தால் போதும் நம் வாட்ஸ்அப் முடங்கி விடும். ஆண்ட்ராய்டு போன்களில் இந்த ஆபத்து இப்போது
Madurai special train | வேளாங்கண்ணிக்கு மதுரை வழியாக வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
பிரிட்டிஸ் பில்கேட்ஸ் என்று புகழப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சீக்கியர் ஒருவர் தற்போது உலக கவனம்
kathar basha endra muthuramalingam | அங்காளி பங்காளியுடன் பார்க்க வேண்டிய படம் தான் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் என புதுச்சேரியில் ரசிகர்கள் கருத்து
ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Coimbatore rain | கோவையில் திடீர் கனமழையால் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தென்கிழக்கு ரயில்வே
IIT மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்டார்ட்அப் நிறுவனமான "தி இபிளேன் கம்பெனி" பறக்கும் டாக்சியை வடிவமைத்துள்ளன.
Kanchipuram Weather Update : காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய திடீர் கனமழை பெய்தது.
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில், பா. ஜ. க எம். பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது 2 எப்ஐஆர்.,கள் போடப்பட்டு உள்ளதாக டெல்லி காவல்துறை
ரயில் விபத்து சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் வரலாற்றை புரட்டும்போது இது போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 127 சென்னை வரவிருந்ததாகவும் அவர்களில் இதுவரை 14 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
load more