உக்ரைன் – ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உக்ரைன் அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக கவர்னர் ரவியை சந்தித்து விஷச்சாராயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது
மெக்சிகோவில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கொலை செய்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று மேகமூட்டம் இருக்கும் என்றும் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளை முதல் நடைபெற இருந்த நிலையில் இந்த கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக
இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை என
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
டாஸ்மாக் பாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் தஞ்சை அருகே நடந்த நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திமுகவிலிருந்து மிசா பாண்டியன் நீக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பெங்களூரில் வரலாறு காணாத காண மழை பெய்ததை அடுத்து குடும்பத்துடன் காரில் சென்ற இன்போசிஸ் பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என அரசு போக்குவரத்து கழக பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்ற நிலையில் அந்த பதவி ஏற்பு விழாவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்றிருந்தார். இந்த நிலையில்
தஞ்சையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரது உயிர் இழப்பிற்கு என்ன காரணம் என்று தஞ்சை
தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா தனக்கு பூங்கொத்துகள் வழங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
load more