கட்டாயப்படுத்தி பெற்றோர் மருத்துவ கல்லூரி படிக்க வைத்ததால் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை
சென்னைக்கு எதிராக நேற்று நடந்த போட்டியின் மூலமாக தனது 200ஆவது போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2ஆவது முறையாக சென்னையை வீழ்த்தி சாதனை
பாஜக நிர்வாகி கொலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பி.பி.ஜி.சங்கர் (42). இவர் பாஜக எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு
கோடைக்காலம் தொடங்கும் வேளையில், ஒருபுறம் ஏசியும், மறுபுறம் குளிரூட்டியும், மறுபுறம் மின்விசிறியும் சுழன்று வருகின்றன. இதனால் அடிக்கடி கரண்ட் பில்
கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாவி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 50). தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம்
இன்று நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்பு அமைச்சர் டெல்லி
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் வருகையை முன்னிட்டு அவரது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தீவைக்கப்பட்டதை அடுத்து இணையதளம் முடக்கப்பட்டது. 144 தடை
குந்தவையாக நடிக்க கீர்த்தி சுரேஷை முதலில் கமிட் செய்தார் மணிரத்னம். ஆனால் அண்ணாத்த பட வாய்ப்பு வந்ததால் இதிலிருந்து விலகிவிட்டார் கீர்த்தி.
அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் தாய் வாழ்த்து அவமதிப்பு கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
எச்.பி.வி என்ற வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டால், அதை முழுமையாக அகற்றுவது சாத்தியமில்லை என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ்கள் உடலில் தங்கி புற்று நோயை
ஆசியாவில் வாழ்க்கை செலவு அதிகமாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த நிலையில் சிங்கப்பூர் அரசாங்கம், பெரு நகரங்களில் வீடு வாங்கும்
நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET 2023) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வுகள் ஜூலை
கடந்த 2019 ஆம் ஆண்டு மற்றும் 20 ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கபட்ட அந்த அணிக்காக விளையாடியவர் ஷிவம் துபே.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தை கடந்த பல வருடங்களாக மோசடி செய்து வந்துள்ளது அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில் தெரிய வந்துள்ளது என நாராயணன்
load more