மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. மின்சாரத்துறை
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தற்போதே தயாராகி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இந்த
பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ்க் கட்சிகளின்
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, இலங்கையால் மாத்திரம் முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி
ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம்
உள்ளூராட்சி தேர்தல் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் கூட்டாக இணைந்து போராட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத்
load more