ஈரோடு மாவட்டத்தில் தொலைந்து போன 72 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோந்த 350-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனா்.
தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலுக்கு உதாரணமாக இலங்கையின் சங்கப்படலைகள் திகழ்கின்றன.
கடக ராசிக்காரர்கள் விசித்திரமான ரசனை கொண்டவர்களாக இருப்பர். மற்றவர்களுக்கு உதவுவது, எந்த பணியிலும் ஆர்வம் காட்டுவது இவர்களது குணம்.
கச்சிகுடா-மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் வரும் 17-ம் தேதி (நாளை) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆா். எஸ். எஸ் பேரணி நடைபெற உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தாா்.
ஊத்துக்கோட்டையில் அரசு பள்ளி 125. ஆம் ஆண்டு விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டார்
throat pain home remedies in tamil தொண்டை வலி வந்தால் நம்மால் எதுவுமே விழுங்க முடியாது. மரண வலி வலிக்கும். இதற்கு நம் வீட்டு வைத்தியத்தில் என்னென்ன முறைகள் உள்ளன
pakistan international image-ஒரு நாட்டின் அரசியல் செயல்பாடுகளால் அந்த நாட்டு மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இது நல்ல உதாரணம்.
ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலபிசேகம் நடைபெற்றது.
நீரில் மூழ்கி மரணம் அடைந்த 4 சிறுவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
கிழக்கு கடலோர வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க ஆண்டு தோறும் விதிக்கப்படும் 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை தொடங்கியது
விருதுநகர், காரியாபட்டி, செவல்பட்டி ஸ்ரீ கபால காளியம்மன் ஆலய வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
hosur online horoscope in tamil-ஓசூர் ஆன்லைன் ஜாதகம் துல்லியமான ஜாதகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கான பிரபலமான தளமாகும்.
load more