ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையால் அவருக்கு 8 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடாமல் போகும் நிலைமை ஏற்படும் என தகவல்கள்
லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய பாடகியாக
பொன்னியின் செல்வன் படத்தினுடைய இரண்டாம் பாகத்தின் டிரைலர் வருகிற மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் கல்கி எழுதிய
கோவையில் மின் கம்பம் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்
கனடாவின் ஒன்டோரியோ நகரில் இருந்த காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைத்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப்பை
ட்விட்டருக்கு போட்டியாக ‘ப்ளுஸ்கை’ என்ற சமூகவலைதளச் செயலி ஒன்றை ட்விட்டரின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க்
சென்னை: இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்ப்படையினர் அமைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாமக
தருமபுரியில் 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம்,
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய
கரூரில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் லட்சுமி என்பவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள
ராகுல் காந்தியின் சிறைத் தண்டனையை எதிர்த்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கே. எஸ். அழகிரி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
டிக் டாக் மீதான குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அதன் சிஇஓ சவ் சி சூவ் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜரானார். உலக நாடுகளில் மிகவும் பிரபலமாக
திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பகாசூரன் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து இயக்குநர் மோகன். ஜி கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில்
load more