டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்க மறுக்கும் ஆளுநரின் முடிவிற்கு எதிராக பஞ்சாப் அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பஞ்சாப்
டெல்லி: சிலை திருட்டு தொடர்பான 41 வழக்கு ஆவணங்கள் திருடு போன வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கை சிறப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆட்சியர், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, தேர்தல்
சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். மின்
சென்னை: தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். விரைவு ரயில் மோதி பி. எஸ்சி. முதலாம் ஆண்டு
புதுக்கோட்டை: நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நெல் கொள்முதல் செய்ய
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து மீது கிரேன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவிகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த
சென்னை: முன்னாள் எம். பி. மஸ்தான் கொலை வழக்கில் கைதான அவரது தம்பியின் ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை
சென்னை: வெடிகுண்டு, கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அபுபக்கர் சித்திக் ஏப்ரல்.10 க்குள் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேதாரண்யம்
டெல்லி: மியான்மரில் இருந்து இந்தியாவில் அகதியாக தஞ்சமடைந்த பெண் டெல்லியில் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டார். டெல்லி கலிண்டி கஞ்ச் பகுதியில்
சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த புகைப்பட கண்காட்சியை மநீம தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின்
மதுரை: ராமநாதபுரத்தில் உள்ள சோழர்கால பாசி அம்மன் கோயிலை புனரமைக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்
ஈரோடு: வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில்
டெல்லி: டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு பதவியேற்றுக் கொண்டார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு 3 ஆண்டுகள் வரை பதவியில்
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் புகைமூட்டம் நிலவுகிறது. புகை பரவியதால்
load more