விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவுக்குட்பட்ட, கீழத்திருத்தங்கலை சேர்ந்தவர் லதா. இவர், அந்தப் பகுதியில் வாடகை வீட்டில் தன்னுடைய
தூத்துக்குடி, விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பான ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு
பேசுபொருளாக இருப்பதே எலான் மஸ்க்கின் வேலை போலும். ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அடுக்கடுக்கான மாற்றங்களைச் செயல்படுத்திப் பல விமர்சனத்திற்கு
குஜராத்தில், ராஷ்டிர கதா ஷிவிர் என்ற பொது நல நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், வேதிக் இயக்க அறக்கட்டளை நிறுவனர் சுவாமி தர்மபந்து,
உலக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4) முன்னிட்டு, ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை அன்று, காவேரி மருத்துவமனை சார்பில், சென்னை பெசன்ட் நகர் ஓல்காட் நினைவு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி என்ற இடத்தில் பால் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. அதில் கிணறு வெட்டும் பணி
அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதானியின் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டு வருவதைத் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறோம்.
வளரும் தலைமுறையை ஸ்மார்போன்கள் தவறான திசைக்கு கொண்டு செல்கின்றன என்று பெற்றோர்கள் அச்சம் தெரிவிப்பதுண்டு. என்னதான் `நல்ல பிள்ளை ஸ்மார்ட்போனால
மக்களவையில் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி 'ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' மீதான விவாதத்தின் போது, ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கும் -
இந்தியா முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘டாக்டர் ஏ. பி. ஜெ. அப்துல்கலாம் செயற்கைக்கோள்கள் ஏவும் திட்டம்-2023’
கோவை நீதிமன்ற வளாகம் அருகே கடந்த திங்கள்கிழமை கோகுல் என்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டார். பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் கொலைசெய்துவிட்டு,
முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடம் அருகே கடலுக்குள் உயரமான பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா வரும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் , ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையில் 10,500 சதுர கி. மீ. பரப்பளவை மத்தியரசு, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக
குஜராத் மாநிலம் சென்றிருக்கும் தமிழ்நாடு செய்தியாளர்களை, அகமதாபாத்தில் அந்த மாநில முதல்வர் பூபேந்திர படேல் சந்தித்துப் பேட்டியளித்தார்.
load more