ஆந்திரா: காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்த 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். எண்ணெய் ஆலையில் உள்ள டேங்கில் கசடுகளை
விருதுநகர்: விருதுநகர் அருகே சொக்கநாதன்புத்தூரில் தனியார் கல்குவாரியில் தவறி விழுந்து ஒருவர் பலியானார். மாரிக்கனி என்பவர் உயிரிழந்த நிலையில்
டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை
டெல்லி: தேசிய பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் தந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு அளித்துள்ளது. சேலம் இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து
டெல்லி: கோவை ஈஷா மைய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 18-ஆம் தேதி குடியரசு தலைவர் தமிழகம் வருகிறார். பிப்ரவரி 18ல் மதுரை வரும் ஜனாதிபதி
திருவாரூர்: மன்னார்குடி அருகே துண்டகட்டளை பகுதியில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு நடத்திவருகிறது. நெல்லின் ஈரப்பதம் குறித்து
தேனி: கம்பம் அருகே பாசன வாய்க்கால் கரையில் இருந்து மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. மஞ்சகுளம் சின்ன வாய்க்கால் பகுதியில் இருந்த நாவல் மரங்களை மர்ம
நாமக்கல்: கர்நாடகாவில் பெல்காமில் இருந்து எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி நாமக்கல் குமாரபாளையம் அருகே கவிழந்தது விபத்துக்குள்ளானது. 40,000 லிட்டர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் உரை நிகழ்த்துகிறார். பிரதமர் நரேந்திரமோடி நேற்று மக்களவையில் உரை
கள்ளக்குறிச்சி: அடகுவைத்த 34 சவரன் நகைகளை திருப்பி வழங்காமல் மோசடி செய்த வழக்கில் அடகு கடைக்காரர் கைது செய்யப்பட்டார். நாரியப்பனூரைச் சேர்ந்த
துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்
சென்னை: கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தப்படுகின்றனவா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் குடோனில் பாதிக்கப்பட்ட 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். குடிமைப்பொருள்
சென்னை: யார் பூசாரி என்று இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்காக கிராம கோயிலை தாசில்தார் பூட்டக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருமங்கலம்
load more