பாகிஸ்தானின் ஒய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் இன்று துபாய் மருத்துவமனையில் காலமானார். 79 வயதாகிய இவர் உடல்நலக்குறைவு காரணமாக
உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் பேரில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் 138 சூதாட்ட
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை (DA) நான்கு சதவீதம் அதிகரித்து தற்போதுள்ள 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதம் வரை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். குவெட்டா காவல்துறை
நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாள ஜோஷ் ஹேசில்வுட் இடது
மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னதாக பிர்பூம் மாவட்டத்தில் சனிக்கிழமை வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்டதில்
மேஷம்: இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் . நீங்கள் அமைதியாக இருப்பதன் மூலம் வெற்றியையும் சந்தோஷத்தையும் காணலாம். நீங்கள் வேலை செய்யும்
சென்னையில், தற்போதைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,335-க்கு விற்பனை
சீனாவை சார்ந்திருப்பதை குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் கூறியுள்ளார். சீனாவுடனான ஒட்டுமொத்த வர்த்தகப்
பிரதமர் மோடி பெங்களூரில் இன்று இந்திய எரிசக்தி வாரம் 2023-ஐத் தொடங்கி வைக்கிறார். பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023-ஐ துவக்கி வைக்க பிரதமர்
துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. மத்திய துருக்கியில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர்
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழனுக்கு தற்போது 92 நிலவுகள் உள்ளன. ஹவாய் மற்றும் சிலியில் உள்ள தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வியாழனைச்
அஜித்தின் 62 வது திரைப்படத்தை குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏகே 62 நடிகர் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர்
அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இந்த பிப்ரவரி
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன், ஆதார் எண்களை இணைக்க வேண்டும்
load more