ஈரோடு கிழக்கு தொகுதியில் பாமக போட்டி இல்லை என்றும் அதே நேரத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக திமுக உட்பட அனைத்து கட்சிகளும்
ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை என காங்கிரஸ் பிரமுகர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக
இரட்டை இலை எந்த பிரிவில் இருக்கின்றதோ அந்த பிரிவு அதிமுகவிற்கு தான் ஆதரவு என ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்திக்க இருப்பதாக தகவல்கள்
மும்பையைச் சேர்ந்த மாடலுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் நடிகரும் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கர்ஜித் ரத்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவை நோக்கி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பில்லாவரில் உள்ள தனு பரோல் கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் லவ் டுடே என்ற திரைப்படத்தைப் போன்று செல்போனை மாற்றிக் கொண்ட காதலர்களால் திருமணம் நின்று, காதலனையும் போலீஸார் கைது
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலையில் இரட்டை குண்டுவெடிப்பில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ராகுல் பாரத் ஜடோ யாத்திரைக்கு எச்சரிக்கை
இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்கிப்டன் நகரில் பெற்ற மகனே தன் சொந்தப் பெற்றோரை கத்தியால் 282 முறை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பெண் பொம்மைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் ஹாஜிபூரில் சட்டவிரோத கருக்கலைப்பு நடத்தி, கருவை, நாய்க்கு ஊட்டியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
load more