பாட்டாளி மக்கள் கட்சியின் 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்த அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
இன்றைய கிரிப்டோ கரன்சி காயின்கள் விலை நிலவரம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வாழ்த்து
இன்று தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு பழனி மலைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்துக்கும் இந்தியா இடம் கொடுக்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
இந்தியா, இலங்கை இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெறவுள்ளது.
பொங்கல் பண்டிகையை முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினரோடு கொண்டாடியுள்ளார்
நேபாளத்தை சேர்ந்த யெடி ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்குடியில் ரிலையன்ஸ் மார்ட் வணிக நிறுவனத்தில் காவல்துறையின் அனுமதி இல்லாமல் பொங்கல் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலகலமாக நடைபெற்று வருகிறது
தரங்கம்பாடியில் உள்ள தமிழ் சுவிஷேச லுத்ரான் திருச்சபை 14வது பேராயர் பட்டாபிஷேகம், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த எருசலம் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சியில் சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்.
விழுப்புரத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் தொண்டர்கள் ஆரவாரம்
நாகர்கோவில் அடுத்த பறக்கைப் பகுதியில் அதிகாலை எழுந்து பொதுமக்கள் பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடும் மகிழ்ந்தனர்.
load more