மாதவிடாய் என்பது ஒவ்வொரு பூப்படைந்த பெண்ணும் சந்திக்க கூடிய இயற்கையான சுழற்சி முறையாகும். மாதந்தோறும் கருப்பையில் சேமிக்கப்படும் உதிரம், கரு
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அஞ்சுஸ்ரீ பார்வதி (19) என்ற இளம் பெண்ணின் குடும்பத்தினர் புத்தாண்டு இரவு ஆன்லைனில் பிரியாணி ஆடர் செய்து
விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா என்ற நபர் பெங்களூருவில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை போலீஸார் அவரை கைது
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி (20). இவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஆன்லைன் வாயிலாக
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சந்தன் நகர் மற்றும் சத்தாரிப்பூரா என்ற பகுதியில் உள்ள இரண்டு சிவன் கோயில்களில் சில நாள்களுக்கு முன்னர் இரவு
கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பலருக்கு உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுகிறது. வழக்கமாக
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது. பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 12.70 கோடி. அம்மாநிலத்தில் மொத்தம் 38
முதல் முறையாக இந்தியா - ஜப்பான் கூட்டு விமான பயிற்சி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஜப்பான் விமானப்படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு போர்
இந்தியா மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த 7-வது டிஜிட்டல்
மராட்டியத்தில் 2-வது பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்த பெண், பிறந்து 3 நாட்களேயான குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மூதாட்டிகளை குறிவைத்து பலாத்காரம் செய்யும் தொடர் கொலைகாரனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர்
டெல்லியில் கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். வடக்கு டெல்லியின் குதுப் ரோடு
பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பலை வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி கங்கா விலாஸ் என்ற
தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சேர்ந்து சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பாலையா
load more