திருவாதிரை விரத நாள், ஆதிரை நாள், ஆருத்ரா தரிசனம் என பல பெயர்களைக் கொண்டது திருவாதிரை. இந்நாள் சிவபெருமானுக்குரிய விரத நாள். கணவர் நீண்ட ஆயுளோடு,
காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்புகள் கட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிப்டில் அமைச்சர் சிவசங்கர் லிப்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும்
நடிகர் விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானது. அதே சமயம் வேறொரு நடிகையுடம் ஒன்றாக வாழ்ந்து வந்தகாக
மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்துள்ள ஃபர்சுங்கியில் உள்ள குடியிருப்பில் வீட்டுவசதி சங்கத்தின் உறுப்பினர்களாக கொண்ட குழுவை உருவாக்கி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையம் சாலை அருகே இளம்பெண் ஒருவர் உடலில் பலத்த தீக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில்
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முழு விமான கட்டணத்தையும் திருப்பிக்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையானது நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் முன் இன்றைய தினத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன் 6 இறுதிகட்டத்தை தொட்டுள்ளது. அதே சமயம்
சபரிமலை ஐயப்ப கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் அரவணப் பாயாசத்தில் சேர்க்கப்படும் ஏலக்காயில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பூச்சிகொல்லி
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தொடர்ந்தார். அதில் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான
10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய்
இறைவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான். இதில் பகுத்தறிவு வாதம் தேவையில்லை. மனமதைக் கோவிலாகக் கொண்டு வாழ்ந்து வரும்போது துன்பம் என்பதே
load more