* ஆசிரியர்களின் 6 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது* ஆசிரியர்களின் குறைதீர்க்க முதலமைச்சர் குழு அமைத்திருப்பது வரவேற்கத்தகுந்ததுசம வேலை, சம
''ஜனநாயகம், சமூக நல் லிணக்கம், விவாதம் ஆகியவைதான் நம் நாட்டின் மிகப்பெரிய பலம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. ஆனால், இவை
திருக்குறள் படித்து உத்வேகம் அடைந்தேன் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி.''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற குறளைப்
பக்தி வியாபாரம்* அய்யப்ப பக்தர்களுக்கு கங்கா தீர்த்தம் விற்பனை செய்ய சிறப்பு கவுண்டர் திறப்பு.>> பக்தி வியாபாரம் ஆகிவிட்டது என்பது- மறைந்த
புதுடில்லி, ஜன. 2 உயர்நீதிமன்றங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகளில் 11 சதவீதத்தினர்மட்டுமே பிற் படுத்தப்பட்ட வகுப்பைச்
உலகம் பூராவும்தான்... சீடன்: உக்ரைன் நாட்டில் காதலருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்திருக்கிறாரே ரஷ்ய தோழி, குருஜி?குரு: கரோனா உலகம்
அண்ணாமலை மனுதர்மத்தைப் படித்திருக்கிறாரா?படித்திருந்தால் பா. ஜ. க. வில் இருக்கமாட்டார்!கம்பம், ஜன.2 அண்ணாமலை மனுதர்மத்தைப் படித் திருக்கிறாரா?
சென்னை, ஜன.2 மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் வி. செந்தில்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேபுதுடில்லி, ஜன.2- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138ஆவது நிறுவன தினம் புதுடில்லியில் உள்ள கட்சியின்
சென்னை,ஜன.2- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப் படியை உயர்த்தி அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற
சென்னை, ஜன. 2- சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 6 நாள்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த பட்டினிப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. 2009ஆம் ஆண்டுக்குப்
சென்னை, ஜன.2 சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை வரும் 13ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
பொன்னேரி,ஜன.2- திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அருகே அம்பேத்கர் சிலையில் முகம், கை உள்ளிட்ட பகுதிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2023ஆம் ஆண்டில் நுழைந்து விட்டோம். 2022இல் நடந்த அவலங்களிலிருந்து பாடங் கற்று, நடந்த நல்லவைகளை மேலும் வளர்ப்பது தான்
உண்மையான தீண்டாமை விலக்கு என்பது மனித சமூக ஜீவகாருண்யத்தையும், எத்துறையிலும் சமதர்ம தத்துவத்தையும் கொண்டதே ஒழிய, அது எந்த விதமான மத
load more